தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு எஸ்.பி.வேலுமணி பாராட்டு

தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு எஸ்.பி.வேலுமணி பாராட்டு
x
தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.  அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், வேட்டி- சட்டை அணிந்த பிரதமர் மோடிக்கு என் பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும், தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்தது கிடையாது என்றும் அந்த பதிவில், எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்