கேரள தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எஸ். மணிக்குமார் பதவியேற்று கொண்டார்.
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எஸ். மணிக்குமார் பதவியேற்று கொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணிக்குமாருக்கு, ஆளுநர் ஆரிப் முகமது கான், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Next Story