புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சி : மாணவ மாணவிகள் கண்டுகளிப்பு
திருவாரூர் அரசு கலைக் கல்லூரிகளில் இதழியல் மாணவர்கள் சார்பில் புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.
திருவாரூர் அரசு கலைக் கல்லூரிகளில் இதழியல் மாணவர்கள் சார்பில் புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பழமையான ஓவியங்கள் உள்பட விவசாயம், கலைநுட்பம், சார்ந்த பல்வேறு ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
Next Story