களைகட்டிய குலசேகரபட்டினம் தசரா திருவிழா : அம்மன் சப்பரபவணியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி அருகே உள்ள குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அம்மன், சப்பர பவனியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
களைகட்டிய குலசேகரபட்டினம் தசரா திருவிழா : அம்மன் சப்பரபவணியில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
தூத்துக்குடி அருகே உள்ள குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அம்மன், சப்பர பவனியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தசரா திருவிழா, 10-நாட்கள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான,  சூரசம்ஹரம்  நிகழ்ச்சி 8-ம்தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற  சப்பரபவனி ஊர்வலத்தில், தெப்பகுளம் மாரியம்மன், பத்திரகாளி அம்மன் உச்சிகாளி அம்மன், உள்ளிட்ட 10 கோவிலில் உள்ள அம்மன்கள், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி,பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்