69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் 69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன.
69 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள்
x
ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால், வீணாதர தட்சிணாமூர்த்தி மற்றும் திரிபுராந்தகர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகள், தஞ்சை பெரிய கோவிலுக்கு வழங்கப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட இந்த 2 சிலைகளும் நீதிபதி முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, மீண்டும் தஞ்சை பெரிய கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 



Next Story

மேலும் செய்திகள்