தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே நீச்சல் போட்டி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் மண்டல அளவில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கிடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது.
தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே நீச்சல் போட்டி
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் மண்டல அளவில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கிடையேயான நீச்சல் போட்டி நடைபெற்றது.  தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிங்களில் இருந்து சுமார் 1200 மாணவ மாணவிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை செட்டிநாடு வித்யாஸ்ராம் பள்ளி கைப்பற்றியது. 

Next Story

மேலும் செய்திகள்