திருவாவடுதுறை ஆதீன கோயில்களில் மோசடி புகார் - அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட கோயில்களில் மோசடி நடந்ததாக எழுந்த புகார் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருவாவடுதுறை ஆதீன கோயில்களில் மோசடி புகார் - அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு
x
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட கோயில்களில் மோசடி நடந்ததாக எழுந்த புகார் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்