ராமேஸ்வரம் உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் பூமிதி திருவிழா
ராமேஸ்வரம் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில், நவராத்திரி விழா நிறைவையொட்டி பூமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ராமேஸ்வரம் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவையொட்டி பூமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி நேற்று பிற்பகலில் பரிவார தேவதைகளுடன் எழுந்தருளிய அம்பாள் உஜ்ஜயினி மாகாளி ராமேஸ்வரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அதனை தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணியளவில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பூ இறங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
Next Story