மெரினா கடற்கரையில் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

சென்னை மெரினா கடற்கரையில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
மெரினா கடற்கரையில் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி
x
சென்னை மெரினா கடற்கரையில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பெங்களூரை சேர்ந்த பவித்ரா தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். சம்பவத்தை பார்த்த மக்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 6 வயது சிறுமி தனுஷ்யா செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக  பவித்ரா  குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்