காவல்துறையில் ஊழல்- குற்றவாளிகள் மீது நடவடிக்கை தேவை, முத்தரசன் வலியுறுத்தல்
தமிழக காவல்துறையில் சுமார் 350 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக காவல்துறையில் சுமார் 350 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உயர் அதிகாரிகள் ஆதரவின்றி இந்த ஊழல் நடந்திருக்காது என்றும் குற்றம் சாட்டினார்.
மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
Next Story