எல்லை தாண்டி மீன் பிடித்த 40 இலங்கை மீனவர்கள் கைது - கடலோர காவல்படையினர் அதிரடி நடவடிக்கை

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 40 மீனவர்களை அதிரடியாக கைது செய்தனர் இந்திய கடலோர காவல்படையினர்.
எல்லை தாண்டி மீன் பிடித்த 40 இலங்கை மீனவர்கள் கைது - கடலோர காவல்படையினர் அதிரடி நடவடிக்கை
x
நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 40 மீனவர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 விசைப்படகுகளை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்