காஷ்மீர் விவகாரம் குறித்த அம்பேத்கரின் கருத்தை பாஜக திரித்து கூறுகிறது - திருமாவளவன்

நாடு சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அம்பேத்கர் தெரிவித்த கருத்தை பாஜகவினர் திரித்து கூறுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
நாடு சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அம்பேத்கர் தெரிவித்த கருத்தை பாஜகவினர் திரித்து கூறுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்