தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுவோர் கைது செய்யப்படுவர் - பொன் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுவோர் எந்த சிறையில் வைக்கப்படுவர் என்பது தெரியாது என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுவோர், எந்த சிறையில் வைக்கப்படுவர் என்பது தெரியாது என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 'தேச ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கம்' சார்பில் ஜம்மு காஷ்மீர் நேற்றும், இன்றும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், 1953-ஆம் ஆண்டு பாரீஸில் பிரிவினைவாதம் பேசிய ஷேக் அப்துல்லா, கொடைக்கானல் சிறையில் வைக்கப்பட்டார் என்றார். தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசுவோர் கைது செய்யப்பட்டு, எந்த ஊர் சிறையில் வைக்கப்படுவார்கள் என தெரியாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்