பெரியகுளம் : சுற்றுலா பயணிகளை வரவேற்கும் தலையாற்று அருவி

மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள தலையாற்று அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பெரியகுளம் : சுற்றுலா பயணிகளை வரவேற்கும் தலையாற்று அருவி
x
மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்து வரும்  தொடர் மழை காரணமாக மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள தலையாற்று அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் டம்டம் பாறை பகுதியில் வாகனங்களை நிறுத்தி தலையாற்று அருவியின் அழகை ரசிக்கின்றனர். அருவியின் எழில்மிகு தோற்றத்துடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்