ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தள்ளுமுள்ளு-சாலை மறியலில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

புதுக்கோட்டையில் வணிகர்கள் - அதிகாரிகள் இடையே வாக்குவாதம் - ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தள்ளுமுள்ளு-சாலை மறியலில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தள்ளுமுள்ளு-சாலை மறியலில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இயங்கி வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே கடைகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யாத நிலையில் இன்று அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இதனால் வணிகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்ற நிலையில் சக வணிகர்கள் அவரை மீட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்