பெரியகுளம் : கள்ளக்காதலியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவரம் பகுதியை சாந்தகுமார் என்பவர், தனது கள்ளக்காதலியான ரதிமாலா என்பவரை கடந்த 2014ம் ஆண்டு கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.
பெரியகுளம் : கள்ளக்காதலியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
x
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவரம் பகுதியை சாந்தகுமார் என்பவர், தனது கள்ளக்காதலியான ரதிமாலா என்பவரை கடந்த 2014ம் ஆண்டு கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை, பெரியகுளம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், சாந்தகுமாருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கீதா தீர்ப்பளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்