தமிழக மீனவர்கள் விடுதலை - நவாஸ் கனி எம்.பிக்கு மீனவர்கள் நன்றி

மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் விடுதலை - நவாஸ் கனி எம்.பிக்கு மீனவர்கள் நன்றி
x
மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம்  தொகுதி எம்பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார். கடலில் இருந்து எடுக்க முடியாத படகுகளை ஏலம் விட்டு இந்திய அரசிடம் பணத்தை ஒப்படைப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக, இலங்கை சென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இதற்காக, நவாஸ் கனியை அவரது அலுவலகத்தில் சந்தித்த மீனவப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.



Next Story

மேலும் செய்திகள்