சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா - ஹெல்மெட்களை கொடுக்காமல் எடுத்து சென்ற காவலர்கள்

நாகை மாவட்டம் சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா - ஹெல்மெட்களை கொடுக்காமல் எடுத்து சென்ற காவலர்கள்
x
நாகை மாவட்டம் சீர்காழியில் அறக்கட்டளை சார்பாக ஹெல்மெட் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட ஹெல்மெட்களை 185 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு தலைமை தாங்கிய எஸ்பி ராஜசேகர் 50 பேருக்கு மட்டும் ஹெல்மெட்களை வழங்கினார். இந்நிலையில், மீதமுள்ள ஹெல்மெட்களை, காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டதால் ஏமாற்றமடைந்த மக்கள், காவலர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஹெல்மெட்களை வழங்க திட்டமிட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்