அறந்தாங்கி அருகே குளத்தை தூர் வாரும் பணியில் இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி அருகே குளத்தை தூர் வாரும் பணியில் இளைஞர்கள்
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இளைஞர்கள் ஒன்றிணைந்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். மறமடக்கி கிராமத்தில் குளங்கள் தூர் வாரப்படாததால் நீர்மட்டம் கீழே சென்றுவிட்டது. இதனையடுத்து மக்கள் செயல் இயக்கம் என்ற பெயரில் ஒன்றிணைந்த இளைஞர்கள், குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்