சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆறுதல்

தேனி மாவட்டம் போடி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆறுதல்
x
தேனி மாவட்டம் போடி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேர்,  தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தேனி நாடாளுமன்ற உறுப்பினர்  ரவீந்திரநாத்குமார் ஆறுதல் கூறினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்