ஸ்கூட்டரில் நீதிமன்றத்திற்கு வந்த நிர்மலாதேவி

பேராசிரியை நிர்மலாதேவி, இரு சக்கர வாகனத்தில் வந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஸ்கூட்டரில் நீதிமன்றத்திற்கு வந்த நிர்மலாதேவி
x
பேராசிரியை நிர்மலாதேவி, இரு சக்கர வாகனத்தில் வந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றம் வந்திருந்தார். வழக்கமாக நிர்மலாதேவி, நீதிமன்றத்திற்கு காரில் வருவார். ஆனால், இந்தமுறை அருப்புக்கோட்டையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு ஸ்கூட்டரில் தனியாக வந்தார். தலைகவசம் அணிந்தபடி வந்த அவர், இரு சக்கர வாகனத்தை மர நிழலில் நிறுத்திவிட்டு நீதிமன்றத்திற்குள் சென்றார். 

Next Story

மேலும் செய்திகள்