தர்மபுரி: சைக்கிளில் சென்ற சிறுவனை மடக்கி பிடித்த போலீஸ் எஸ்.ஐ.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூரில் காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
தர்மபுரி: சைக்கிளில் சென்ற சிறுவனை மடக்கி பிடித்த போலீஸ் எஸ்.ஐ.
x
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூரில் காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தலைக்கவசம் அணியாமல் கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியபடி ஒருவர் சென்றார். அவரை பிடிக்காமல், சைக்கிளில் சென்ற சிறுவனை மடக்கி பிடித்தார். அந்த சைக்கிளை உதவி ஆய்வாளர் பறிமுதல் செய்த சம்பவம், பொதுமக்களை முகம் சுழிக்க செய்தது.  

Next Story

மேலும் செய்திகள்