புதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்

நாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
புதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்
x
நாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து பள்ளிக்கு தேவையான மேசை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட பொருட்களை கிராம மக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்