தமிழக ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு : 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திருமாவளவன் சந்தித்தார்.
தமிழக ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு : 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு
x
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திருமாவளவன் சந்தித்தார். ஆளுநரிடம் இது தொடர்பாக மனு அளித்த அவர், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள 27 பல்கலை கழகங்களில் ஒன்றில் கூட தாழ்த்தப்பட்டவர்கள் பதவியில் இல்லை எனவும் துணை வேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழக பதவிகளில்   தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்