10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது
x
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மொழிப்பாடங்கள், ஒரு தாள் தேர்வாக மாற்றப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்ப தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம்10 ஆம் தேதி பிரத்யேகமாக இது குறித்த செய்தியை தந்தி டிவி வெளியிட்ட நிலையில், தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்