சர்ச்சைக்குள்ளான சிதம்பரம் நடராஜர் ஆலயம் : ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த விதிமீறல்

சிதம்பரம் நடராஜர் கோயில், ஆயிரங்கால் மண்டபத்தில், திருமணம் நடத்த அனுமதியளித்தது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்ச்சைக்குள்ளான சிதம்பரம் நடராஜர் ஆலயம் : ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த விதிமீறல்
x
சிதம்பரம் நடராஜர் கோயில், ஆயிரங்கால் மண்டபத்தில், திருமணம் நடத்த அனுமதியளித்தது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரங்கால் மண்டபத்தின் ராஜ சபை புனிதமான இடம் என்பதால், ஆன்மிக நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுவது இல்லை. இங்கு இதுவரை திருமணமும் நடந்தது இல்லை. இந்நிலையில், நேற்று திருமண விழா நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்