மொழிகளில் இனிமையானது தமிழ் மொழி - பன்வாரிலால் புரோஹித்
மொழிகளில் இனிமையானது தமிழ் மொழி என்றும் தமிழ் மொழியை நான் விரும்புகிறேன் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
மொழிகளில் இனிமையானது தமிழ் மொழி என்றும் தமிழ் மொழியை நான் விரும்புகிறேன் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மொழிகளிலிலேயே இனிமையான மொழி தமிழ் என்றும், அதனால் தான் தமிழ் மொழியை தாம் விரும்புவதாகவும் கூறினார்.
Next Story