ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்
x
சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநகராட்சி அலுவலர்கள்  பயணிகளுக்கு  நிலவேம்பு கசாயம் வழங்கினார். பின்னர் நோய் தடுப்பு குறித்து துண்டுபிரசுரங்களையும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்