அந்தியூர் : தோட்டத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே , வேடவள்ளித் தோட்டத்தில் புகுந்த 7 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே , வேடவள்ளித் தோட்டத்தில் புகுந்த 7 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது. தோட்டத்தில் மலைப் பாம்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், பத்திரமாக பாம்பை பிடித்தனர். இதனையடுத்து மலைப்பாம்பை அந்தியூர் வனத்துறையினரிடம் தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர், அவர்கள் அதனை வரக்கோம்பை வனப்பகுதியில் விட்டனர்.
Next Story