திருப்பூர் : மேற்கூரையை உடைத்து அரிசி கடையில் உள்ளே புகுந்து திருட்டு

திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகர் பகுதியில் உள்ள சுரேஷ்குமார் என்பவரின் அரிசி கடையின் மேற்கூரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் பணத்தை திருடிச்சென்றுள்ளார்.
திருப்பூர் : மேற்கூரையை உடைத்து அரிசி கடையில் உள்ளே புகுந்து திருட்டு
x
திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகர் பகுதியில் உள்ள சுரேஷ்குமார் என்பவரின் அரிசி கடையின் மேற்கூரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் பணத்தை திருடிச்சென்றுள்ளார். கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு அந்த மர்மநபரை அனுப்பர்பாளையம் போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்