திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே குறைமாத குழந்தை மண்ணில் புதைப்பு - குழந்தையின் தாய் குறித்து போலீஸ் விசாரணை

திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே கட்டுமான பணிக்காக கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் இருந்து குறைமாதத்தில் பிறந்த பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே குறைமாத குழந்தை மண்ணில் புதைப்பு - குழந்தையின் தாய் குறித்து போலீஸ் விசாரணை
x
திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே, கட்டுமான பணிக்காக கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் இருந்து, குறைமாதத்தில் பிறந்த பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு மணல் அள்ளும் போது, குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்