புதிய பரவனாறு வெட்டும் பணிக்கும் எதிர்ப்பு : மண்ணெண்ணெய், டீசல் கேன்களுடன் போராட்டம்

சிதம்பரம் அருகே என்.எல்.சி நிர்வாகம் புதிய பரவனாறு வெட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்ணெண்ணெய் மற்றும் டீசல் கேன்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய பரவனாறு வெட்டும் பணிக்கும் எதிர்ப்பு : மண்ணெண்ணெய், டீசல் கேன்களுடன் போராட்டம்
x
சிதம்பரம் அருகே என்.எல்.சி நிர்வாகம் புதிய பரவனாறு வெட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்ணெண்ணெய் மற்றும் டீசல் கேன்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புதிய பரவனாறால், கரிவெட்டி கிராமம் தீவாக மாறும் அபாயம் இருப்பதாக வேதனை தெரிவித்தனர். தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பிறகு என்.எல்.சி நிர்வாகம் இந்த பணியை தொடரட்டும் என கரிவெட்டி கிராமமக்கள் வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்