வெட்டுக்காயங்களுடன் இளைஞர் சடலம் மீட்பு : ஒரே வாரத்தில் 3 கொலையால் அச்சத்தில் மக்கள்
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. சின்ன சுரைக்காய்பட்டி பகுதியை சேர்ந்த 28 வயது சதீஷ்குமார் என்ற இளைஞர் கடந்த 2 நாட்களாக மாயமான நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். உடலில் காயங்கள் இருப்பதால் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடநத் ஒரு வாரத்தில் மட்டும் ராஜபாளையம் பகுதியில் 3 கொலைகள் நடந்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story