வெட்டுக்காயங்களுடன் இளைஞர் சடலம் மீட்பு : ஒரே வாரத்தில் 3 கொலையால் அச்சத்தில் மக்கள்

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
வெட்டுக்காயங்களுடன் இளைஞர் சடலம் மீட்பு : ஒரே வாரத்தில் 3 கொலையால் அச்சத்தில் மக்கள்
x
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவரின் சடலம்  வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. சின்ன சுரைக்காய்பட்டி பகுதியை சேர்ந்த 28 வயது சதீஷ்குமார் என்ற இளைஞர் கடந்த 2 நாட்களாக மாயமான நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். உடலில் காயங்கள் இருப்பதால் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடநத் ஒரு வாரத்தில் மட்டும் ராஜபாளையம் பகுதியில் 3 கொலைகள் நடந்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்