சென்னை விமான நிலையத்தில் விஐபி பகுதியில் சுவர் ஏறி குதிக்க முயன்ற இளைஞர்...

சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் பகுதியில் இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையத்தில் விஐபி பகுதியில் சுவர் ஏறி குதிக்க முயன்ற இளைஞர்...
x
சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் பகுதியில் இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்லக்கூடிய 5வது கேட் பழைய விமான நிலையத்தில் உள்ளது. இந்த பகுதியில் அதிகாலை மர்ம நபர் ஒருவர் சுவா் ஏறி குதிக்க முயன்றுள்ளார். இதை பார்த்த மத்திய தொழிற்படை போலீசார் உடனே இளைஞரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனா். விசாரணையில் அவர், ஆந்திர மாநிலம் நெல்லூரை சோ்ந்த சாகித் என தெரிய வந்தது. இந்நிலையில் இவர் ஏன் சுவர் ஏறி குதிக்க முயன்றார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்