மாணவி தற்கொலை முயற்சி விவகாரம் : கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கும்பகோணம் அரசு கல்லூரியில், ஆராய்ச்சி படிப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அரசு கல்லூரியில், ஆராய்ச்சி படிப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த போராட்டத்தால், கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
Next Story