நீலகிரி : குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள் - போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டுயானைகள், உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி : குட்டியுடன் உலா வந்த காட்டுயானைகள் - போக்குவரத்து பாதிப்பு
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டுயானைகள், உலா வந்ததால் சிறிது நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் காட்டுயானைகள் வருவதை கண்ட வாகன ஓட்டிகள், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். 20 நிமிடங்களுக்கு மேல், அங்கு உலாவிய காட்டுயானைகள் பின்னர்  குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே போக்குவரத்து தொடங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்