சிவகங்கை : குதிரை எடுப்பு திருவிழா கோலாகலம்
சிவகங்கை அருகே குதிரை எடுப்புத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சிவகங்கை அருகே குதிரை எடுப்புத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மேலப்பூங்குடி அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண் குதிரைகளை சுமந்துபடியே ஊர்வலமாக சென்று, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Next Story