அரியலூர் இளைஞரை கரம் பிடித்த பிலிப்பைன்ஸ் பெண்

முகநூல் மூலம் பழக்கமான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனா ஜென் என்பவரை, அரியலூர் மாவட்டம் அண்ணகாரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
அரியலூர் இளைஞரை கரம் பிடித்த பிலிப்பைன்ஸ் பெண்
x
முகநூல் மூலம் பழக்கமான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனா ஜென் என்பவரை, அரியலூர் மாவட்டம் அண்ணகாரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் வேல்முருகனின் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். தூரம் அதிகம் என்பதால் தனது உறவினர்கல் யாரும் வரவில்லை என்று கூறியுள்ள ரோனா ஜென், தனக்கு தமிழகத்தில் இருக்கவே விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்