நாகர்கோவில் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் பணகுடியில் நின்று சென்றது - மக்கள் வரவேற்பு

நாகர்கோவில் முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை, பணகுடியில் நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
நாகர்கோவில் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் பணகுடியில் நின்று சென்றது - மக்கள் வரவேற்பு
x
நாகர்கோவில் முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை, பணகுடியில்  நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறியுள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சரை நெல்லை எம்.பி. ஞானதிரவியம், சந்தித்து பணகுடியில் ரயில் நின்று செல்வதற்கு வழி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதன்படி  பணகுடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல ரயில்வே துறை உத்தரவு பிறப்பித்தது. பிற்பகல் 1.20 மணிக்கு பணகுடிக்கு வந்த ரயிலை எம்.பி ஞானதிரவியமும் , மக்களும் வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்