நாசா முன்னாள் விண்வெளி வீரருடன் கலந்துரையாடல் : மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில், நாசா முன்னாள் விண்வெளி வீரர் டொனால்ட் ஏ தாமஸ் பங்கேற்றார்.
நாசா முன்னாள் விண்வெளி வீரருடன் கலந்துரையாடல் : மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில், நாசா முன்னாள் விண்வெளி வீரர் டொனால்ட் ஏ தாமஸ் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் தனது விண்வெளி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திராயன்-2 மிகப்பெரிய சாதனை என, புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்