பொன்னேரி : தொடரும் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் - அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பொன்னேரியில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரியில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களால் 10 கிராமமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நாள்தோறும் அச்சத்துடன் வெளியே சென்று வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாருடன், பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story