ஆடை தொடர்பான சுற்றறிக்கை விவகாரம் : அமைச்சர் அன்பழகன் விளக்கம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்கள் போராட்டம் காரணமாக, ஆளுநர் தனிச்செயலர் ராஜகோபாலன் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்கள் போராட்டம் காரணமாக, ஆளுநர் தனிச்செயலர் ராஜகோபாலன் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேசிய அவர், பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை குறித்து எந்த தகவலும் உயர்கல்வித்துறைக்கு வரவில்லை என விளக்கம் அளித்தார். முன்னதாக, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் 15ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story