திண்டுக்கல் முத்தாலம்மன் கோவில் திருவிழா : போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்

திண்டுக்கல் மாவட்டம் கூ.குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் முத்தாலம்மன் கோவில் திருவிழா : போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்
x
திண்டுக்கல் மாவட்டம் கூ.குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்தும் கிடா வெட்டியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்