நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
x
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. காடச்சநல்லூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த  48 அணிகள் விளையாடின.  இறுதிப்போட்டியில் 2 க்கு 0 என்ற புள்ளிக் கணக்கில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் அணி வெற்றி பெற்றது. திருப்பூர் மாவட்ட அணி இரண்டாவது இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்