ரூ.10 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ் தொழிற்சாலையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்துவைத்தார்

நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாம்பழக்கூழ் தொழிற்சாலையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.
ரூ.10 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ் தொழிற்சாலையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்துவைத்தார்
x
நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாம்பழக்கூழ் தொழிற்சாலையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து அதிநவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய மாம்பழக்கூழ் தயாரிக்கும் கருவிகளை அவர் பார்வையிட்டார். இந்த தொழிற்சாலையை மூவாயிரம் விவசாயிகளை இணைந்து வங்கியில் பெற்ற கடனுதவி மூலம் கட்டி முடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்