பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் விரைவில் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கப்படும் - அமைச்சர் பெஞ்சமின் தகவல்

பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் விரைவில் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கப்படும் என ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் விரைவில் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கப்படும் - அமைச்சர் பெஞ்சமின் தகவல்
x
பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் விரைவில் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கப்படும் என ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். பூந்தமல்லி வட்டத்திற்குட்பட்ட முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளை கேட்டறிந்ததோடு மனுக்களையும் பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்

Next Story

மேலும் செய்திகள்