2021-ம் ஆண்டுக்குள் கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது - சத்யகோபால்

திருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார்.
x
திருச்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முழுமை பெறும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உறுதி அளித்துள்ளார். மாவட்டத்தின் பல பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை நேரில் சென்று அவர் பார்வையிட்டார். முக்கொம்பில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக அணை பணியை பார்வையிட்ட பிறகு பேசிய அவர், திருச்சியில் மட்டும் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்