தமிழகத்திற்கு அலர்ட் : 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்?

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் நேற்று நள்ளிரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
x
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு 
உஷார் படுத்தப்பட்டனர். அனைத்து மாவட்ட எல்லைகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. விழுப்புரத்தில் நள்ளிரவில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும்  64 இடங்களில்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், கார், பேருந்துகளில்  வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்