சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா விமர்சியாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா விமர்சியாக நடைபெற்று வருகிறது. 3-ம் நாள் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தங்க முத்துக்கிடா வாகனத்திலும், வள்ளியம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி எட்டு திரு வீதிகளில், உலா வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று தரிசனம் செய்தனர்.
Next Story