சோழவந்தான் அருகே சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா - அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்பு

மதுரை சோழவந்தான் அருகே கோவில் திருவிழாவில் ஆண்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து சென்ற வினோத நிகழ்வு அரங்கேறியது.
சோழவந்தான் அருகே சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா - அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்பு
x
மதுரை சோழவந்தான் அருகே கோவில் திருவிழாவில் ஆண்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து சென்ற வினோத நிகழ்வு அரங்கேறியது. சோழவந்தான் அருகே துவரிமான் கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத இறுதியில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, கும்மி பாட்டு, ஆண்கள் முளைப்பாரி ஊர்வலம், பறவை காவடி, பால்குடம் என விழா களை கட்டியது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்